Tuesday, July 21, 2009

எழுத்து இன்னும் என்கூட வாழ்கிறதே.....

எதுவுமே எழுதவேண்டாம்
என்றிருந்த எனக்கு
ஏதாவது எழுதுவது
என்ற முடிவுக்கு
வந்திருக்கிறேன்.....
எல்லாத்துக்கும்
விரக்திமட்டும் காரணமாக
விதைக்கப்படக்கூடாது
என்ற காரணம்தான்...
எழுதுகிறேன்.....விரைவில்.....